சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள். மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.