இந்தியா கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்வு Oct 17, 2021 கோட்டயம் கோட்டயம்: கேரளா மாநிலம் கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது.
அரசியல், சமூக தலைவர்களுடன் சந்திப்பு; மணிப்பூரில் அமித்ஷா அமைதி முயற்சி: கலவரம் பாதித்த பகுதியில் நேரில் ஆய்வு; முதல்வரை மாற்ற மக்கள் போராட்டம்
நாச வேலைக்கு சதியா? கேரளாவில் காரில் கடத்திய வெடிபொருட்கள் பறிமுதல்: போலீசார் பிடித்ததால் தற்கொலைக்கு முயற்சி
முதல்வர் ஷிண்டே முகாமில் இருந்து 22 எம்எல்ஏ, 9 எம்பிக்கள் எங்கள் பக்கம் வரலாம்: சிவசேனா உத்தவ் தரப்பு கருத்து
ரூ.20 ஆயிரம் கோடி வந்தது எப்படி? அதானி நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் இல்லை: வருமான வரித்துறை மீது காங்கிரஸ் புகார்
ஒரு செல்போனுக்காக 42லட்சம் லிட்டர் தண்ணீர் அவுட் அணை தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம்