×

கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியிலும் கனமழை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


Tags : Kerala ,Kanyagumārya , Kerala, heavy rains
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...