×

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறப்பு: தேவஸ்தானம் தகவல்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் நாளை முதல் 21-ம் தேதி வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. இனையவழியில் முன்னதாகவே முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.


Tags : Sabarimala Iyappan ,Temple ,Walk ,Iyengar Month Puja ,Devasthanam , Sabarimala Iyappan Temple Walk Opening at 5 pm today for the Iyengar Month Puja: Devasthanam Info
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்