சென்னை: மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே கோவில்கள் திறக்கப்பட்டது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஐஐடி குழு பரிந்துரை அடிப்பையில் பி.எஸ்.டி.க்கு புதிய ஒப்பந்தம் தரக்கூடாது என அரசு முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags : Minister ,Sebabu , Opening of temples to fulfill the demands of the people: Minister Sekarbabu