×

சென்னையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் குறைபாடுகளை 45 நாட்களில் சரிசெய்ய கட்டுமான நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்புகளில் குறைபாடுகளை 45 நாட்களில் சரிசெய்ய கட்டுமான நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கழிப்பறைகளில் பழைய பீங்கன் கோப்பைகளை எடுத்துவிட்டு புதிதாக பொருத்தவும் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Tags : TN Government ,Chennai , Chennai, Residential, Construction Company, Government of Tamil Nadu
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...