×

அக்.16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா, பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு

சென்னை: அக்.16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா, பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனுதாக்கல் செய்துள்ளார். 16-ம் தேதி காலை 10 மணி அளவில் மெரினா வரும் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.


Tags : Sasikala ,Jayalalitha Memorial ,Commissioner , Jayalalithaa, Memorial, Sasikala, Commissioner of Security, Police
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...