×

காவிரி ஆற்றில் மேலும் 2 ஆண்டுகள் ஆய்வை தொடர வேண்டும்.: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: காவிரி ஆற்றில் மேலும் 2 ஆண்டுகள் ஆய்வை தொடர வேண்டும் என்று சுற்றுச்ச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து வல்லூநர் குழு அமைத்து காவிரி ஆற்றை கண்காணிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Khaviri ,Minister ,Maidanathan , The study on the Cauvery River should continue for another 2 years .: Minister Meyyanathan
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...