×

2 கட்டங்களாக தேர்தல் நடத்தியதால் தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி: ஓபிஎஸ், ஈபிஸ் அறிக்கை

சென்னை: 2 கட்டங்களாக தேர்தல் நடத்தியதால் தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறியுள்ளனர். திமுக, தேர்தல் ஆணையத்தின் விதிமீறல்கள், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை பட்டியலிட்டால் நாடு தாங்காது என அவர்கள் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


Tags : 9th District Rural Local Elections , Election, Rural Local Election, AIADMK, Defeat, OBS, EPS
× RELATED 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சீட்...