×

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்: சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்துவருகிறது. ஒன்றிய அரசு அனுமதி அளித்ததுடன் தடுப்பூசி போடுவது தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu , Child, Corona Vaccine, Tamil Nadu, Minister of Health
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...