சென்னை: மாநகராட்சி டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக, அறப்போர் இயக்கம் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மாநகராட்சி டென்டர்கள் வெளிப்படை தன்மையோடு நடைபெற்றது, டெண்டர் ஒதுக்கீட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை மனுவில் கூறியுள்ளார்.