×

கடலூர் எம்.பி. ரமேஷை ஒருநாள் சிபிசிஐடி விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் அனுமதி

கடலூர்: கடலூர் எம்.பி. ரமேஷை ஒருநாள் சிபிசிஐடி விசாரிக்க தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கோரியிருந்த நிலையில் ஒருநாள் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Cuddalore ,Ramesh ,CPCIT , Cuddalore MP, Ramesh, CPCIT, Criminal Court, Investigation
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...