பண்டிகை காலம் என்பதால் 16-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை
11:37 am Oct 13, 2021 |
சென்னை: பண்டிகை காலம் என்பதால் 16-ம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Tags : Holidays should be announced to all schools on the 16th as it is the festive season