×

பண்டிகை காலம் என்பதால் 16-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை

சென்னை: பண்டிகை காலம் என்பதால் 16-ம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


Tags : Holidays should be announced to all schools on the 16th as it is the festive season
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...