மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், அங்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு 1000 கனஅடியில் இருந்து 100 கனஅடியாகவும், கால்வாய் பாசனத்திற்கு நீர்திறப்பு 650 கனஅடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.