சென்னை: சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் நீண்டகாலமாக குவிந்துள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த முறையின் மூலம் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படாமல் குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்தி நிலத்தை மீட்டெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.