டெல்லி: டெல்லி மக்கள் வாரத்துக்கு ஒரு நாள் தங்களது வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டு உள்ளார். டெல்லியில் காற்றுமாசு அதிகரித்ததால் பொதுமக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal , People of Delhi do not use their vehicles one day a week .: Chief Minister Arvind Kejriwal