×

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் .: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Weather Center , Heavy rains will continue in Tamil Nadu till the 16th: Weather Center announcement
× RELATED இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!