×

ஆவடி அருகே கொள்ளுமேட்டு ஏரியில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி

சென்னை: ஆவடி அருகே கொள்ளுமேட்டு ஏரியில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மகன்கள் ரித்திஷ்(6), ராகேஷ்(4) ஆகியோரை ஏரியில் மூழ்கடித்து கொன்று தந்தை கணேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எரிக்கரையோரம் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Kollumettu lake ,Avadi , Father attempts suicide by killing 2 children in Kollumettu lake near Avadi
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!