×

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை..100 அடியை எட்டும் பில்லூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை: நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் பில்லூர் அணை முழு கொள்ளளவான 100 அடியை எட்டவுள்ளது. உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதால் பவானி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.


Tags : Billar Dam , Heavy rains in catchment areas..Pillur Dam reaches 100 feet: Warning for coastal people
× RELATED பில்லூர் அணை நிரம்பியதால் வினாடிக்கு...