×

வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்பு உள்ளதா ? தமிழக அரசு பதில் தர ஆணை

சென்னை: வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்பு உள்ளதா என தமிழக அரசு பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை மதியம் 1.30-க்கு ஒத்திவைத்துள்ளது.


Tags : The Tamil Nadu government has issued an order to open the temples on Friday
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...