×

அருளானந்தம் மறைவு: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட இரங்கல் அறிக்கை: மீனவர்களின் உரிமைகளுக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனை சேர்ந்த அருளானந்தம் மறைவு மீனவ சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், மீனவ சமுதாயத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Tags : Arulanantham ,KS Alagiri , Arulanantham's death: KS Alagiri condolences
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...