×

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும்: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் சி.சி.டி.வி காட்சி மூலம் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : 9th District Rural Instituent Elections ,State Electoral Commission , Votes cast in 9 district rural local elections will be counted at 74 centers tomorrow at 8 am: State Election Commission
× RELATED இடைத்தேர்தலில் முதலில் செயல்படுத்த...