×

உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முறையாக முடிந்த பின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் உரிய அடையாள அட்டையின்றி யாரும் இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Electoral Commission , Election results should be announced immediately: Election Commission
× RELATED தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும்...