×

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீரமரணம்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.


Tags : Jammu and ,Kashmir , Five security personnel were injured in a militant firing in Jammu and Kashmir
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...