×

சட்டத்தின் முன் ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்: கடலூர் எம்.பி.ரமேஷ்

கடலூர்: சட்டத்தின் முன் ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் கடலூர் எம்.பி.ரமேஷ் கூறினார். திமுக ஆட்சி மீது வீண்பழி சுமத்துபவர்களுக்கு இடமளித்திட வேண்டாம் என கருதி சரணடைந்தேன் என கூறினார். என் மீது சுமர்த்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என விளக்கம் அளித்தார்.


Tags : Cadalur ,Ramesh , Of law, with evidence, proving, MP Ramesh
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை