×

போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு

மும்பை: போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமின் இன்று விசாரணைக்கு வரும் என்று அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.


Tags : Aryankhan ,Mumbai Special Court , Drugs, Arrest, Aryankhan, Bail, Petition
× RELATED குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய...