×

முதல் 2 சுற்றுகளிலேயே கடந்த ஆண்டை விட 10,000 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ககை: அமைச்சர் பொன்முடி

சென்னை: முதல் 2 சுற்றுகளிலேயே கடந்த ஆண்டை விட 10,000 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ககை: அமைச்சர் பொன்முடி கூறினார். கடந்த ஆண்டு முதல் 2 சுற்றில் 21,000 மாணவர்கள் சேர்ந்திருந்தனர். அடுத்துத்து 3-வது, 4-வது சுற்று நடைபெற உள்ளதால் மேலும் பல மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வார்கள் என கூறினார். 7.5% இடஒதுக்கீடு மூலம் இதுவரை 5970 அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர் என கூறினார்.


Tags : Minister ,Ponmudi , First 2 rounds, 10,000 students, Engineering, Admission, Ponmudi
× RELATED விழுப்புரம் விசிக வேட்பாளர்...