×

நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை: டாஸ்மாக் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை என டாஸ்மாக் அறிவித்துள்ளது. குடிமகன்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என கூறியுள்ளது. அனைத்து மதுக்கடைகளிலும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே மது விற்பனை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


Tags : Namakkal district ,Tasmag , Namakkal, Vaccine, Liquor Sales, Tasmac
× RELATED கரூரில் கொல்லிமலை செட் மளிகை பொருட்கள் விற்பனை அமோகம்