×

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் காலை 10 மணி நிலவரப்படி 43% வாக்குகள் பதிவு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் காலை 10 மணி நிலவரப்படி 43% வாக்குகள் பதிவாகியுள்ளது.  கடந்த 9-ம் தேதி நடந்த தேர்தலின் போது 2 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு ஒரே சாவடியில் நடந்ததால் குளறுபடி ஏற்பட்டது. குளறுபடி அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

Tags : Chengalpattu ,Alappuzha , Chengalpattu, Alappuzha panchayat, 43% of the vote, registered
× RELATED நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு...