×

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் சகோதரர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் சகோதரர் ஆண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து பிரச்சனை காரணமாக சகோதரி முத்துமாரி மற்றும் அவரது 2 மகள்களை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி ராஜீவ்நகரில் குடும்பத் தகராறில் முத்துமாரி, மகன்கள் நித்யா, யுவராணி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.


Tags : Kovilpatti, Thoothukudi district , Thoothukudi, Kovilpatti, mother, 2 daughters, suicide, arrested
× RELATED தூத்துக்குடி அருகே தமிழ்நாடு மின்சார...