×

செங்கல்பட்டு அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த 9-ம் தேதி நடந்த தேர்தலின் போது 2 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு ஒரே சாவடியில் நடந்ததால் குளறுபடி ஏற்பட்டது. குளறுபடி அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

Tags : Alappuzha Panchayat ,Chengalpattu Panchayat Union , Chengalpattu, Alappuzha Panchayat, 2nd Ward, Re-registration
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்