இந்தியா நாட்டில் இதுவரை 95 கோடி பேருக்கு தடுப்பூசி: மன்சுக் மாண்ட்வியா ட்வீட் dotcom@dinakaran.com(Editor) | Oct 10, 2021 மன்சுக் மண்டேவியா டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 95 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 100 கோடி என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது
இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை
கொரோனா இறப்புகள் தொடர்காக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்கள் குழப்புகிறது!: ஒன்றிய அமைச்சர் அதிருப்தி
ஓட்டலில் ரூம் போட்டு சரக்கு அடித்துவிட்டு 40 வயது காதலியுடன் 61 வயது முதியவர் ‘செக்ஸ்’: திடீரென மூச்சு நின்று போனதால் மரணம்
போலி கையெழுத்து போட்டு நடிகையின் பெயரில் நகைக்கடன் பெற்று மோசடி: வங்கி மேலாளர், கணவர், மாமனார் மீது வழக்கு
ம.பி.யில் மோசமான வானிலையால் மின் விநியோகம் துண்டிப்பு!: ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய பக்தர்கள்.. திக் திக் காட்சி வெளியீடு..!!
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண் டாக்டர் விஸ்மயா தற்கொலை வழக்கில் குற்றவாளியான கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!!