×

வாணியம்பாடி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடியதை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடியதை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். புருஷோத்தம குப்பத்தை சேர்ந்த ஆனந்தன் சென்னை தனியார் நிறுவனத்த்தில் பணியாற்றி வந்துள்ளார். ரம்மி விளையாட்டில் பணத்தை செலவிட்டதை அண்ணன் கண்டித்ததால் ஆனந்தன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


Tags : Vaniyambadi , Vaniyambadi, online, rummy, private sector employee, suicide
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...