சென்னை: சேலம், திருச்சி, கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். டெங்குவால் இந்தாண்டு தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Tags : Salem ,Tiruchi ,Cadalur , Dengue Vulnerability, Health Secretary, Interview