×

கும்பகோணம் அருகே காமாட்சிபுரத்தில் கார் ஓட்டுநர் பிரபாகரன் கத்தியால் குத்திக்கொலை

தஞ்சை: கும்பகோணம் அருகே காமாட்சிபுரத்தில் கார் ஓட்டுநர் பிரபாகரன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மகளை காதலித்ததால் பிரபாகரனை கொலை  செய்த வெல்டிங் பட்டறை தொழிலாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Prabakaran ,Kamatsipura ,Kumbagonam , Kumbakonam, car driving, knife, stabbing
× RELATED கும்பகோணத்தில் அதிக போதைக்காக கிருமி...