×

குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் சிக்கிய விவகாரம்: சென்னையில் மீண்டும் சோதனை

சென்னை: குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் சிக்கிய விவகாரத்தில் சென்னையில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போரூர் அருகே கொளப்பாக்கத்தில் ஆந்திர தம்பதி சுதாகர், வைசாலி தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Gujarat ,Chennai , In Gujarat, heroin, affair, Chennai, trial
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...