×

காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம் ஊராட்சி 9-வது வார்டில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறுத்தம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஊராட்சி 9-வது வார்டில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் சின்னம் மாறி அச்சிடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Poonandalam ,Kanchipuram , Kanchipuram, Poonthandalam, Panchayat, Polling, Stop
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...