×

லக்கிம்பூர் சம்பவம்: விசாரணைக்கு ஆஜரானார் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ்

உ.பி.: லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் ஆஜராகியுள்ளார். போலீஸ் 2-வது முறையாக சம்மன் அனுப்பியநிலையில் குற்றிப்பிரிவு அலுவலகத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகினார்.


Tags : Lakhimpur ,Ashish ,Union Minister ,Ajay Mishra , Lakhimpur incident, investigation, Ajaranar, Ashish
× RELATED லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை செய்த...