இந்தியா லக்கிம்பூர் சம்பவம்: விசாரணைக்கு ஆஜரானார் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் dotcom@dinakaran.com(Editor) | Oct 09, 2021 லக்கிம்பூர் ஆஷிஷ் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா உ.பி.: லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் ஆஜராகியுள்ளார். போலீஸ் 2-வது முறையாக சம்மன் அனுப்பியநிலையில் குற்றிப்பிரிவு அலுவலகத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகினார்.
ஒரே பாலின திருமண அங்கீகார விவகாரம் ஒன்றிய அரசின் பதில் மனுவில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள்: டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்
கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்: கட்டாய மதம் மாற்றம் செய்தால் 3 ஆண்டு சிறை
நிலக்கரி ஊழல் விவகாரம் மம்தா மருமகன், மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் ‘செக்’: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசை சரத்பவார் கட்சி பலவீனப்படுத்துகிறது: மாநில காங். தலைவர் குற்றச்சாட்டு
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் - ஆணையர் அஜய் மிஸ்ரா நீக்கம்..!!