×

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் காலமானார்

சென்னை: தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் காலமானார். தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400-க்கும் மேற்பட்ட பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். செம்பருத்தி திரைப்படத்தில் நடந்ததால் இரண்டி என்ற புகழ்பெற்ற பாடலை பிறைசூடன் எழுதினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.


Tags : Chennai , Tamil film and songwriter, Puraisoodan, passed away
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...