×

லக்கிம்பூர் சம்பவம் தொடரான விசாரணைக்கு ஆஜராக ஆசிஷ்க்கு நாளை காலை வரை அவகாசம்

டெல்லி: லக்கிம்பூர் சம்பவம் தொடரான விசாரணைக்கு ஆஜராக ஆசிஷ்க்கு நாளை காலை 11 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு அவகாசம் தந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Ashish ,Lakhimpur incident , Ashish has till tomorrow morning to appear before the court in connection with the Lakhimpur incident
× RELATED லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை செய்த...