செங்கல்பட்டு: பாலியல் புகாரில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபா-வின் நீதிமன்ற காவலை அக்.22 வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. சிவசங்கர் பாபாவை மீண்டும் 22-ம் தேதி ஆஜர்படுத்தவும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags : Sivashankar Baba , Sivashankar Baba's judicial custody extended till Oct. 22