×

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

செங்கல்பட்டு: பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா 5 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Sushil Hari School ,Sivashankar Baba ,Chengalpattu court , Sushil Hari School founder Sivashankar Baba appeared in Chengalpattu court
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே...