×

மும்பையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 25 கிலோ ஹெராயின் பறிமுதல்

மும்பை: மும்பையில் ரூ.125 மதிப்புள்ள 25 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நவசேவா துறைமுகத்தில் நடத்திய ஆய்வில் ஹெராயின் சிக்கியது.


Tags : Mumbai , Mumbai, 25 kg, heroin, confiscated
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...