×

ஐபிஎல் 2021: பஞ்சாப் அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

துபாய்: இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2021 ,Chennai ,Punjab , IPL 2021, Punjab team, 135 runs, victory, Chennai team
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...