×

அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்

ஸ்ரீவில்லிப்புத்தூர்: அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்  பிறப்பித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : H. Raja ,Treasury , Charitable Officer, Defamation, Bail to H. King in case
× RELATED எச்.ராஜாவின் கனவை தகர்த்த அண்ணாமலை:...