நீலகிரி: சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள T23 புலியை பிடிக்க வயநாட்டைச் சேர்ந்த வனத்துறையினர் விரைந்துள்ளனர். புலிகளை பிடிப்பதில் மிகுந்த அனுபவம் உள்ளவர்களான வயநாடு வனத்துறையினர் 13 பேர் உதகைக்கு வருகை தந்துள்ளனர்.
Tags : Cincara , Singara Forest, Tiger, Forest Department