×

கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை: எஸ்.பி. உத்தரவு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அக்.9-ம் தேதி தேர்தல் பணி முடிந்த பின் தொடர்ந்து 4 நாள் போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என எஸ்.பி.சக்திகணேசன் கூறினார். தேர்தல் பணிக்கு சென்றவர்களுக்கு விடுமுறை அளித்ததால் கடலூர் மாவட்ட போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags : Cadalur , Cuddalore, Election work, for police, 4 days, holiday
× RELATED கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி:...