×

சுற்றுச்சூழல் விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உள்ளது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சுற்றுச்சூழல் விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.


Tags : National Green Tribunal ,Supreme Court , Environmental Affairs, National Green Tribunal, Supreme Court, Judgment
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...