×

வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர்கள் 33% பாதிக்கப்பட்டிருந்தால் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை

சென்னை: வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர்கள் 33% பாதிக்கப்பட்டிருந்தால் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி பேட்டியளித்துள்ளார்.

Tags : Northeast , Northeast monsoon, paddy, relief
× RELATED திருவொற்றியூர் திமுக கூட்டத்தில்...